488
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவ...

434
திருப்பத்தூரில் வேலை கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பாலா டிபார்ட்மண்டல் ஸ்டோர் என்ற...

248
திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சாரதாநகரில் காசன்கான் என்பவரின் மொபைல் கடை எதிரே ஆட...

410
ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. பொன்னேர...

389
நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டியில், ஜாதி பெயரால் முடி வெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊர் கட்டுப்பாடு விதித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட பிரிவினருக்கு முடிவெட்டி விடக்...

593
சென்னை பழவந்தாங்கல் அருகே போதையில் விழுந்து கிடந்தவரை தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்ட பாவத்துக்கு மளிகைக்கடை உரிமையாளரிடம் செல்போன் எங்கே? என்று கேட்ட போதை ஆசாமி, கூட்டாளிகளை அழைத்து வந்து போலீசார் ம...

1250
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்க மறுத்ததால் மெடிக்கல் கடை உரிமையாளர் தலை சிதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொலையை கண்டித்து போராட்ட...



BIG STORY